கல்வியை காவிமயமாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதனை திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழு சார்பில் தாந்தோன்றிமலை கடைவீதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் துவக்கி வைத்தார்.